3 மணி நேர பிரசவ வலியை தாங்கிய ஐஸ்வர்யா ராய்.. புகழ்ந்த மாமனார் அமிதாப் பச்சன்!

சென்னை: எப்போதும் தனது மருமகள் ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளும் அமிதாப் பச்சன், தற்போது ஐஸ்வர்யாவின் பிரசவம் குறித்து பேசி உள்ளார். அதில், திடீரென ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது, அந்த வலி 3 மணி நேரமாக நீடித்த போதும் அவர் வலி நிவாரணியும் எடுத்துக்கொள்ளவில்லை என புகழ்ந்து தள்ளி உள்ளார். இந்திய சினிமா மட்டுமல்லாமல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.