நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை தெற்கு ரயில்வே நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், * கோவையிலிருந்து இன்று (6-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06171), மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (7-ந்தேதி) காலை 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக போடனூர் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06172), […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.