சென்னையில் போதுமான அளவு ரயில்கள் இல்லாததால் மக்கள் அவதி.

சென்னை சென்னையில் இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான அளவு ரயில்கள் விடாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.  இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மெரினாவில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். விமானப்படை சாகச நிகழ்ச்சி நிறைவடைந்து ஒரே நேரத்தில் லட்ச கணக்கில் மக்கள் வீடுகளுக்கு திரும்ப முயற்சித்ததால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.