நேற்று சிந்தாதிரிபேட்டை – வேளச்சேரி ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

சென்னை சென்னை சிந்தாதிரிபேட்டை வேளச்சேரி ரயில்களில் நேற்று மாலை 4.30 மணி வரை 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”நேற்று நடந்த இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்த பயணிகளை திறம்பட கையாள, சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் மற்றும் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டம. அடிக்கடி பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு யு.டி.எஸ். செயலி மற்றும் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.