ஓயாத திருப்பதி லட்டு சர்ச்சை: உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! 70,000 கிலோ நெய் சப்ளையா?

ரூர்கி: திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். ஆந்திராவில் இருந்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உத்தராகண்ட் மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.