மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பேட்டி…

சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது, இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று கூறினார். அதுபோல, வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது”  என மாநகராட்சி மேயர் பிரியா  தெரிவித்தார். மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.