மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ‘ஐநா’ விருது! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா விருது வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளதுடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினார்.] தமிழகத்தில் 2021இல் பொறுப்பேற்ற திமுக அரசு, தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று சோதனை செய்து மருந்து வழங்கும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல லட்சக் கணக்கானோர் பயன்பெற்று வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தொற்றா நோய்களுக்கான நிறுவனங்களுக்கு இடையேயான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.