திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து குழந்தை உட்பட 3 பேர் மரணம்

திருப்பூர் திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்தில் 9 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். திருப்பூரில் பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர், சத்யா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி க்கு அப்பகுதியில் சொந்தமான வீடு உள்ளது., கார்த்தி அங்குள்ள கோவில் விசேஷங்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசு நாட்டு வெடிகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மதியம் திடீரென அதிக சப்தத்துடன் வெடிச்சத்தமானது கேட்டுள்ளது., கார்த்தி என்பவரது வீடு முழுவதுமாக தரைமட்டமாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.