மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும்! ஜம்முகாஷ்மீரில் ஆட்சி அமைக்க உள்ள உமர் அப்துல்லா பேட்டி…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநிலன மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும் என உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தகவல்கள் பரவி வருகின்றன. 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.