ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்களை கடத்திய தீவிரவாதிகள்.. தப்பி வந்த வீரர்! மற்றொருவரை மீட்க தீவிரம்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் நனது இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. இரண்டு இந்திய வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.