SSA ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளத்துக்கு உறுதி கொடுத்த அன்பில் மகேஷ்

திருப்பத்தூர்: மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை விடுவிக்காத நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.