சென்னை மாநகராட்சியின் ‘ஸ்பாட் ஃபைன்’ வசூலிக்கும் நடவடிக்கைக்காக 500 POS சாதனங்கள் கொள்முதல்…

சென்னை நகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவது, சாக்கடை நீரை நீர்நிலைகளில் விடுவது, குப்பையை தரம் பிரிக்காமல் தருவது ஆகிய செயல்களில் ஈடுபடுவர்களிடம் இருந்து நிகழ்விடத்திலேயே அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. சாலை விதி மீறுவோரிடம் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலிப்பது போல் இனி சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இதேபோன்ற வசூலில் ஈடுபட உள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் இதனை செயல்படுத்த உள்ள சென்னை மாநகராட்சி, அதற்காக 500 POS கருவிகளை வாங்கியுள்ளது. துப்புரவு ஆய்வாளர்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.