‛ஸ்பா’வில் உல்லாசம்.. கண்ணாடி கதவை உடைத்து கைது செய்த ஐஏஎஸ் அதிகாரி! எங்கு தெரியுமா?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஸ்பாவில் நுழைந்து திடீரென்று பெண் கலெக்டர் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு ஆண்களும், பெண்களும் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, பெங்களூர் உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ‛ஸ்பா’ என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடக்கும் சம்பவங்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.