மயிலாடுதுறையில் ரயில் நிலைய பிளாட்பாரம் சரிந்தது… யாருக்கும் பாதிப்பில்லை…

மயிலாடுதுறையில் ரயில் நிலைய பிளாட்பாரம் சரிந்து விழுந்தது இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 2023 ஆகஸ்ட் மாதம் முதல் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. 20.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பணியின் ஒரு பகுதியாக எஸ்கலேட்டர் அமைப்பதற்கான பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்கலேட்டர் அமைப்பதற்காக 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி பில்லர்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு சென்னை நோக்கி செல்லும் அந்த்யோதயா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.