ஆயுத பூஜை விடுமுறை: ஒரே நாளில் சென்னையில் இருந்து 1.62 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம்!

சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை விடுமுறையையொட்டி,  சென்னையில் இருந்து இயக்கப்பட்ட தினசரி பேருந்து மற்றும்   சிறப்புப் பேருந்துகளில் நேற்று (அக்டோபர் 10ந்தேதி) மட்டும் சுமார்  1.62 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் சனி ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை  வந்ததால், பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் ஆயிரக்கணக்கான  சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.