கவரப்பேட்டை ரயில் விபத்து காரணம் என்ன? முதல்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்…

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு நிகழ்ந்த ரயில் விபத்துக்கு கவனக்குறைவே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. காவல்துறை யினரின் முதற்கட்ட விசாரணையில்,  ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. நேற்று (அக்டோபர் 11ந்தேதி)  இரவு  மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பாக்மதி அதிவிரைவு ரயில் நேற்றிரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, அந்த ரயில் நிலையத்தில்  நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.