சபரிமலையில் இனிமேல் பக்தர்கள் 17 மணி நேரம் தரிசனம் செய்யலாம்! தேவசம் போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இனிமேல் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு  17 மணி நேரம் தரிசனம் செய்யும் வகையில், தரிசன நேரத்தில் மாற்றம் செய்து தேவசம் போர்டு  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம், மகரவிளக்கு பூஜைகள் வருகின்ற நவம்பர் 16ம் தேதி தொடங்க உள்ளது.  இந்த  வரும் மண்டல – மகரவிளக்கு சீசனில், சபரிமலை கோவில் தரிசன அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக 17 மணி நேரம் கோவில் நடை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.