தமிழக அரசின் பருவமழை முன்னெசரிக்கை செயலி அறிமுகம் : உதயநிதி

சென்னை தமிழக அரசு பருவமழைக் காலத்தில் முன்னெச்சரிக்கை அறிவிபை வழங்க ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் தமிழகத்தின் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தபோது, , “ சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடியாமல் இருந்தால் அதைச்சுற்றி வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்ட ஆட்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மழைநேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.