சட்டம் ஒழுங்கு முழுவதுமாக மகாராஷ்டிராவில் சீர் குலைவு : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலந்துள்ளதாக விமர்சித்துள்ளார். கடந்த 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட. பாபா சித்திக் உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் சமீபத்தில்காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நேற்று மாலை பாபா சித்திக், மும்பை பாந்த்ரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக் எம்.எல்.ஏ. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.