தீப்பிடித்த நிலையில் கார் சாலையில் ஓடியதால் மக்கள் பிதி

ஜெய்ப்பூர் ஜெய்ப்பூரில் ஓட்டுனர் இல்லாத வண்டி தீப்பிடிட்த்த நிலையில் சாலையில் ஓடியம்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜெய்ப்பூர் சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் உள்ள உயர்மட்ட சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். ஆயினும் அந்த கார் தீப்பற்றியபடி நகரத் தொடங்கியது. வாகன ஓட்டிகள் பீதி அடைந்து கார் தங்களை நோக்கி வருவதை பார்த்த அவர்கள் தங்கள் வாகனங்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.