இஸ்ரேல் உள்ளே பறந்த ட்ரோன்கள்.. சத்தமின்றி விழுந்த குண்டுகள்.. ஹிஸ்புல்லா நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்!

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இஸ்ரேல் படை வீரர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையேயான மோதல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.