வடகிழக்கு பருவமழை: தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய உத்தரவு…

சென்னை:  வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மாநிலம் முழுவதும்  தடையற்ற மின் விநியோகம் ,  தடையின்றி குடிநீர் கிடைப்பதை  உறுதி செய்ய மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,   மின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழ நாளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.