வேளச்சேரி : ஆயிரம் அபராதம் விதித்தாலும் மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை எடுக்க மறுக்கும் உரிமையாளர்கள்… கடந்த கால அனுபவம் காரணமாக முன்னெச்சரிக்கை…

வேளச்சேரி மேம்பாலத்தில் கார் நிறுத்தியவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ரூ. 1000 அபராதம் விதிக்கும் நிலையில் மக்கள் அங்கிருந்து காரை எடுக்க மறுத்து வருகின்றனர். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து இதை சமாளிக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன் ஐ.டி. நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.