மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க அழுத்தம் : அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவை தமிழகப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம், ”மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசில் இருந்து அழுத்தம் தருகின்றனர். மத்திய அரசின் கட்டளைகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.