வடகிழக்கு பருவமழை: மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தல் மற்றும் உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில்ல், இன்று சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. மேலும்  மின்வாரிய ஊழியர்கள் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளதுடன், பொதுமக்களின் அவசர தேவைக்கு அவசர உதவி எண்களையும் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டின் சென்னை உள்பட  சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.