பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

சென்னை: சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமைச் செயலகத்தில்  இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தை யின்போது, கம்யுனிஸ்டு கட்சியின் தொடர் பிடிவாதம் காரணமாக,  தொழிலாளர் நலத்துறை உடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்தது. இது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.