”முன்கள வீரனாகத் துணை நிற்பேன்”: சென்னை மழை பாதிப்பு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ”முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என்று கூறினார். சென்னையில் நேற்று இரவில் இருந்தே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதைத்தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும்  செய்துள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்பு குறித்து  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.