சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ரவி! உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு…

சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி  1,077  மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். முன்னதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.