ரபி பயிர்களின் ஆதார விலை, மத்திய அரசு ஊழியர அகவிலைப்படி உயர்வு

டெல்லி ரபி பயிர்களின் ஆதார விலை மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிஉயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில், “விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.