வடகிழக்கு பருவமழை: செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

காஞ்சிபுரம்:  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான  செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்து கேட்டறிந்ததார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்பட சில மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடும் கனமழை பெய்து வந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி திரும்பி உள்ளதால்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.