மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: 3% அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக  அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ‘ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி முன்தேதியிட்டு 01.07.2024 முதல் 3% அதிகரிப்பு செய்யப்படுகிறது.  அரசு ஊழியர்களுக்கான பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட கொடுப்பனவை 3 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.9,448 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.