சிங்கப்பூரில் வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பல லட்சம்.. செலவு செய்த இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த பெரியசாமி மதியழகன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள என்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது நிறுவனத்திடம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் கடன் கிடைக்கவில்லை.. அதேநேரம் அவரது வங்கி கணக்கிற்கு தவறுதலாக 25 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (16 லட்சம்) வரவு வைக்கப்பட்டது. அதை உடனடியாக எடுத்து செலவு செய்தார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.