மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது மைனர் கைது…

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில் குறைந்தது 19 இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்னந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவனது பெற்றோருக்கு சம்மன் அனுப்பிய போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.