கனமழை மீட்பு நடவடிக்கை குறித்து சென்னை மாநகாராட்சி அறிக்கை

சென்னை கனமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகாரட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கனமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வடகிழக்குப் பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 16 மி.மீ. மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த மரங்கள் எண்ணிக்கை 77; இதுவரை 77 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள். ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.