ஓடும் ரயிலில் நடுப்படுக்கை அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்

கோவில்பட்டி ஓடும் ரயிலில் திடீரென நடுப்படுக்கை அறுந்து விழுந்ததால் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான். இன்று காலை நாகர்கோவில் – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வாஞ்சிமணியாச்சி வந்தபோது அந்த ரயிலில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மேத்யூஸ் – புவிதா மற்றும் இவர்களது 4 வயது மகனான ஜெயின் சன் ஆகியோர் S7 ரயில் பெட்டியில் ஏறினர். அவர்கள், சிறுவன் ஜெயின்சன்னை கீழ் படுக்கையில் தூங்க வைத்துவிட்டு, எதிரே இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.