அசாமில் தடம் புரண்ட பயணிகள் ரயிலில் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விவரங்களை அறிய உதவி எண்கள் அறிவிப்பு…

அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் இன்று (அக். 17) மாலை 4 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அகர்தலா – லோக்மான்யா திலக் ஜங்ஷன் இடையே இயக்கப்படும் இந்த பயணிகள் விரைவு ரயில் திபலாங் ரயில் நிலையம் அருகே சென்ற போது ரயில் என்ஜின் உள்பட 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என வடகிழக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. லூம்திங் மண்டலத்துக்குட்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.