90 கிமீ வேகத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம் இன்று 90 கிமீ வேகத்தில் புதிய பாம்பன் பாலத்தில் ரயில் ஓட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது.. ரூ.545 கோடியில் ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலம் கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது. பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ள இந்த புதிய ரயில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.