இந்தியாவில் அடுத்தடுத்து உருவாகும் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்

சென்னை அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. கடந்த 14 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. கடந்த 16 ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. வானிலை மையம் கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி நேற்று கரையை கடந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.