மன்னிப்பு… இந்தி தின கொண்டாட்டத்தில் கவனக்குறைவால் திராவிடம் புறக்கணிக்கப்பட்டதற்கு… டி.டி. தமிழ் மன்னிப்பு…

டி.டி. தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி தின விழாவில் திராவிடம் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுக்கு மன்னிப்பு கோரியது. சென்னையில் டிடி தமிழ் தொலைகாட்சி நடத்திய இந்தி தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது அதில் இடம்பெற்ற ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாடப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் தொடர்பான வரிகள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.