இலங்கை அரசு விடுதலை செய்த 17 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்!

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,  இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள், இந்திய அரசின் வலியுறுத்தலால் மீட்கப்பட்ட நிலையில்,  சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட  17 மீனவர்கள்  இனு று காலை சென்னை வந்தடைந்தனர். பின்னர், அவர்கள் , அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 17 மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் நடுக்கடலில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.