விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா.. நீதிபதி சொன்னது என்ன!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா  இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டாவது முறையாக இவர்கள் ஆஜராகாதது  விவாகரத்தில் இவர்களுக்கு விருப்பம் இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இயக்குநர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.