கர்நாடகா கனமழை : பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட், 11 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெல்காம், தார்வாட், கடக், ஹாவேரி, பெல்லாரி, தாவாங்கேரே, ஷிமோகா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தும்கூர், பெங்களூரு ரூரல் மற்றும் பெங்களூரு நகர மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலோர, தெற்கு மற்றும் வட உள் மாவட்டங்களின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.