ஓடுகாலி மவ.. இசக்கியை கொடுமைப்படுத்திய பாண்டியம்மா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா ஒரு மூட்டை துணியை கொண்டு வந்து போட்டு இசக்கியை துவைக்க சொல்ல அவள் முடியாது என்கிறாள்.வெறும் பய மவளுக்கு கோவம் வேற வருதா என்ற பேச, இசக்கி ஆத்திரத்தில் கத்துகிறாள். அதாவது, பாண்டியம்மா துவைக்க கொடுத்த புடவையை கொளுத்தி விட்டு இசக்கி தீ வைத்ததாக சொல்லிவிட்டதாக சொல்லி வம்பு இழுக்கிறாள். பாக்கியம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.