'நாங்க ஆட்சிக்கு வந்தா… தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கிவிடுவோம்' கொந்தளித்த சீமான் – காரணம் என்ன?

Tamil Nadu News: நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இதுகுறித்து அவர் பேசியவற்றை இங்கு முழுமையாக காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.