மேற்கு வங்க அரசுக்கு 3 நாள் கெடு விதித்துள்ள மருத்துவர்கள்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்காக போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மேற்கு வங்க அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்துள்ளமர்’ கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவி பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு, அந்த மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மாநில சுகாதாரத் துறை செயலாளரை பதவி நீக்கம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.