சேலம் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் மரணம்

சேலம் சேலம் அருகே உள்ள ஏரியில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்த்ல் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டையில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் துணி துவைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். அப்பகுதியை சேர்தவர்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக வருவதற்குள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்ய தர்ஷினி ஆகிய 3 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.