காதலுக்கு எதிர்ப்பு.. கடத்தல்காரியாக மாறிய நடிகை..கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

சென்னை: காதல் வந்துவிட்டால் கண்ணும், தெரியாது மண்ணும் தெரியாது என்று சொல்லுவார்கள். அப்படி காதல் வலையில் சிக்கிய நடிகை, தனது காதலுக்காக கடத்தல்காரிய மாறி தற்போது கம்பி எண்ணிக்க்கொண்டு இருக்கிறார்.  மகாராட்டிராவில் நடந்துள்ளது இந்த சம்பவம் குறித்து இந்த  தொகுப்பில் பார்க்கலாம்.   மராட்டிய மாநிலம் பால்கார் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் பிரிஜேஷ் சிங், இவரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.