தீபாவளி அன்று அயோத்தி நகரில் 25 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டம்

அயோத்தி தீபாவளியை முன்னிட்டு அயோத்தி நகரில் 25 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், ‘தீபோத்ஸவ்’ எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் அந்த ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் கடந்த 2022-ம் ஆண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.