தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள காலப்பகுதி..

2024.10.26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிடிய பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள காலப்பகுதி குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.