உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு எப்படி தலையிட முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு எப்படி தலையிட முடியும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னைஎ உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆதரவாக விசிக போன்ற சில கட்சிகள், அவ்வப்போது கோவிலுக்குள் சென்று பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதையடுத்து காவல்துறை உள்ளே சென்று தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அறநிலையத்துறை பல்வேறு மனுக்களை போட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.